மனிதன் அற்புதமான பிறவி
ஏனோ.....
அர்த்தமற்ற செயல்களை பல
செயல்களை செய்கிறான்.....
கிடைத்தற்கரிய வாழ்வை
பயனுள்ளதாக மாற்ற வேண்டும்...
பிறர்க்கு உதவ வேண்டும்....
இருப்பதை கொடுத்து
இன்புற செய்ய வேண்டும்...
நல்லதை நினைத்து
நிம்மதியோடும்
நிறைவோடும்
வாழ வேண்டும்......
Comments
Post a Comment